பங்காரு லட்சுமணன் இறுதி சடங்கில் எல்கே. அத்வானி, பங்கேற்கிறார்

 பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமணன் நேற்று இரவு மரணம்அடைந்தார். 74 வயதான அவர் கடந்த 2000–2001–ம் ஆண்டுகளில் பா.ஜ.க.,வின் அகில இந்திய தலைவராக பதவிவகித்தார். பாஜக.,வின் முதல் தலித் தலைவரும் இவர்தான்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் கடந்த சிலநாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று இரவு திடீர்மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.

பங்காரு லட்சுமணன் உடல் செகந்திரா பாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராம்பள்ளியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை ஐதராபாத் பஞ்சா குப்தா மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. சிதைக்கு அவரது மகன் சாய் பிரசாத் தீமூட்டுகிறார். இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...