எகிப்து துணை அதிபர் உமர் சுலைமானை கொல்வதற்க்கு நடந்த முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு பிறகு அதிபராக உமர் சுலைமான் பதவி எற்பார் என்று கருதப்பட்டது . இந்த நிலையில்
அவரை கொலை செய்ய நடந்த முயற்சி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.