ஆர். எஸ்.எஸ்ஸைப் பற்றி பெரும் தலைவர்கள்

 ஆர். எஸ்.எஸ் ஷாக்காவிற்கு காந்தி உட்பட பெரும் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி 1934 ஆம் ஆண்டு வார்தாவில் உள்ள ஆர். எஸ்.எஸ் முகாமிற்கு சென்றதைப் பற்றி தன்னுடைய அனுபவமாக குறிப்பிட்டது – நான் ஆர். எஸ். எஸ். முகாமிற்கு சென்ற போது இரண்டு விஷயங்களை கண்டு ஆச்சிரியப்பட்டேன். ஒன்று சுயம் சேவகர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்துகொண்டார்கள், மற்றொன்று அவர்களிடத்தில் தீண்டாமையை பார்க்கமுடியவில்லை.

டாக்டர் அம்பேத்கர் 1939 ஆம் ஆண்டு புனேயில் உள்ள ஆர்.எஸ்.எஸ் முகாமிற்குச் சென்று சொற்பொழிவு ஆற்றிய÷£õx குறிப்பிட்டது – நான் இன்றுதான் முதன்முறையாக ஒரு ஆர்.எஸ்.எஸ் முகாம்மிற்கு வந்திருக்கிறேன். இங்கு உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் சமம்மாக நடத்தப்படுகிறார்கள். ஒரு சுயம்சேவகர் மற்ற  சுயம்சேவகர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. இதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்சியாக இருக்கிறது

இந்திய முன்னாள் ஜனாதிபதி சாகிர் ஹுசைன் 1949 ஆம் ஆண்டு மோங்கியார் என்ற இடத்தில் நடந்த ஒரு இஸ்லாமிய விழாவில் ஆர். எஸ்.எஸ் பற்றி தெரிவித்தது –ஆர்.எஸ்.எஸ் வன்முறையை தூண்டுகிறது, முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது முற்றிலும் தவறு. முஸ்லீம்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்

சர்வோதயா இயக்கத்தின் தலைவர் ஜெய பிரகாஷ் நாராயணன் 1977 ஆம் ஆண்டு ஆர். எஸ்.எஸ் ஷாக்காவில் பங்கு கொண்டபோது தெரிவித்தது – ஆர்.எஸ்.எஸ். ஒரு புரட்சிகர இயக்கம். இந்தியாவில் வேறெந்த இயக்கமும் ஆர். எஸ்.எஸ்க்கு அருகில் கூட வரமுடியாது. ஆர்.எஸ்.எஸ் ஆல் மட்டும்தான் சமுதாயத்தை மாற்றமுடியும், ஜாதியத்தை ஒழிக்க முடியும், ஏழைகளின் கண்ணீரை துடைக்கமுடியும். நவ பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் இந்த புரட்சிகர இயக்கத்தின்பால் எனக்கு பெரிய எதிர்பார்பு இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...