ஊழலை கட்டுபடுத்தாவிட்டால் எகிப்து போன்ற சூழ்நிலை இந்தியாவிலும் உருவாகும்; பா ஜ க

விலைவாசி உயர்வு மற்றும் ஊழலை கட்டுபடுத்தாவிட்டால் எகிப்து போன்ற சூழ்நிலை இந்தியாவிலும் உருவாகும் என பா ஜ க எச்சரித்துள்ளது.

பா ஜ கவின் செய்தி தொடர்பாளர் தருண் விஜய் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : ஊழலும், விலைவாசி-உயர்வும் மிகப்பெரிய பிரச்னை என்று தலைமை செயலர்கள்

மாநாட்டில் பிரதமர் ஒப்பு கொண்டுல்லார் இதன் மூலம் அவர் மீது பாரதிய ஜனதா குற்றம்சாட்டிவந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.

விலைவாசி உயர்வும், ஊழலும், ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்துவிடவில்லை . சோனியா காந்தியினுடைய கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சியினுடைய உருவாக்கம் இவை. பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து சென்றதைவிட அதிகஅளவு பணம், இந்த நாட்டிலிருந்து வெளி-நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது மன்மோகன் சிங்கின் ஆட்சி காலத்தில் தான் என்று வரலாறு கூறப்போகிறது.

ஊழலாலும், விலைவாசிஉயர்வாலும் மக்கள் கோபமம் அடைந்துள்ளனர் என்பதை பிரதமர் முதல் முறையாக ஒப்பு கொண்டுள்ளார். இந்த பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காணாவிட்டால், எகிப்தில் ஹோஸ்னி முபாரக் சந்தித்துவருவதைவிட மிகப் பெரிய மக்கள் எழுச்சியை பிரதமர் சந்திக்க நேரிடும் என்றார் அவர்.

{qtube vid:=8JFep9uJL6w}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...