ராபர்ட் வதோராவை சிறையில் அடைப்போம்

 சோனியா மருமகன் ராபர்ட்வதோராவை சிறையில் அடைப்போம் என்று பாஜக., மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; தே.ஜ.,கூட்டணி மத்தியில் ஆட்சிக்குவந்தால் முதல் வேலையாக பல்வேறு ஊழல், முறைகேடு வழக்குகளை தூசு தட்டுவோம். குறிப்பாக சோனியா மருமகன் ராபர்ட்வதோரா மீது பல குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இவர் பல்வேறு தவறுகள் செய்துள்ளார். தேஜ., கூட்டணி ஆட்சி அமையும்பட்சத்தில் ராபர்ட் சிறையில் அடைக்கப்படுவார். இது நடக்கும். நான் போட்டியிடும் தொகுதியில் என்னை தோற்கடிக்க மாநில ஆளும் சமாஜ்வாதி கட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போலீசார் துணையுடன் அராஜகம்நடத்திட முயற்சிகள் நடக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...