பிரஜா ராஜ்ஜிய கட்சியின் தலைவர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக தெரிவித்துள்ளார் .
இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிரஞ்சீவி, ஆந்திர மாநிலத்தின் நலன் கருதி, பிரஜா ராஜ்ஜியம்
கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் முடிவை எடுத்தேன். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.