பாஜக அலை சுனாமி அலையாக மாறும்

 பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உ.பி.,யின் வாராணசி மக்களவை தொகுதியில் தனது வேட்பு மனுவை வரும் 24ஆம் தேதி தாக்கல்செய்கிறார் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை பேசிய அவர், “வாராணசியில் மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அஜய்ராய் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல்காந்தியும் மௌனம்காத்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடையும். மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட மக்கள் விரும்புகிறார்கள். வாராணசி தொகுதியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்செய்கிறார். அதன் பின்னர் பாஜக அலை சுனாமி அலையாக மாறும்’ என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...