தமிழக மக்கள் அதிமுக., திமுக.விற்கு வாக்களித்து சலிப் படைந்து விட்டார்கள்

 பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை வேட்பாளருமான இல.கணேசன் வால்பாறை கவர்க்கல் காமாட்சியம்மன் கோவில், வால் பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்தார்.

அதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக மக்கள் அதிமுக., திமுக.விற்கு வாக்களித்து சலிப் படைந்து விட்டார்கள். அவர்களுக்கு ஆறுதல்தரும் விதத்தில் தேர்தல்முடிவுகள் இருக்கும். பா.ஜ.க கடினமான தேர்தல்பணியால் அதிக இடங்களில் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும்.

ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் பிரசாரம்செய்த பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடும் வெளியாட்களை வெற்றிபெற செய்யக் கூடாது என்று பேசியுள்ளார். இது போல் நாங்களும் வெளிநாட்டினரை வெற்றிபெற அனுமதிக்க கூடாது என்று பேசினால் அது நன்றாக இருக்காது. பிரியங்காபேசியது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...