எழுச்சியூட்டும் வகையில் அமைச்சரவை: அமித் ஷா

 “மத்தியில் அமையவுள்ள புதிய அமைச் சரவை, நாட்டில் எழுச்சியூட்டும் வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையிலும் இருக்கும்’ என பாஜக பொதுச் செயலாளர் அமித்ஷா கூறியுள்ளார் .

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குறைந்த எண்ணிக்கைகொண்ட அமைச்சரவையை உருவாக்க மோடி பரிசீலித்துவருகிறார். அதில், புதியவர்களுக்கும் திறமை வாய்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவும் சமூகநோக்குடன் செயல்படும் ஊழல் கறைபடியாதவர்களுக்கு முன்னிரிமை கொடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மோடியின் அமைச்சரவை எழுச்சியூட்டும் வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தகூடிய வகையிலும் இருக்கும்’ என்றார்.

அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரியபிரதிநிதித்தும் அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, அது பற்றி பாஜக மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து மோடி முடிவெடுப்பார் என்று அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...