டார்ஜிலிங்கில் கலவரம் ராணு உதவியை நாடுகிறது மேற்குவங்க அரசு

மேற்குவங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கூர்கா ஜன்முக்தி மோர்சா என்ற அமைப்பு நிண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது ,

இந்நிலையில் நேற்று போராட்ட களத்தில் குதித்தது .

,3000க்கும் மேற்பட்ட கூர்கா ஜன்முக்தி மோர்சாவினர் ‌ஜல்பாய்குரி மாவட்டத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர், வாகனங்களை சேதப்படுத்தினர், போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டார் . இதைதொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதனால் தொடர்ந்து-பதட்டமான சூழல் நிலவிவருகிறது . கலவரத்தை சமாளிக்க மேற்குவங்க அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது

{qtube vid:=N9dVlKmrWJ0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...