மேற்குவங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கூர்கா ஜன்முக்தி மோர்சா என்ற அமைப்பு நிண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது ,
இந்நிலையில் நேற்று போராட்ட களத்தில் குதித்தது .
,3000க்கும் மேற்பட்ட கூர்கா ஜன்முக்தி மோர்சாவினர் ஜல்பாய்குரி மாவட்டத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர், வாகனங்களை சேதப்படுத்தினர், போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டார் . இதைதொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதனால் தொடர்ந்து-பதட்டமான சூழல் நிலவிவருகிறது . கலவரத்தை சமாளிக்க மேற்குவங்க அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது
{qtube vid:=N9dVlKmrWJ0}
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.