இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் பிரதமரே விளக்கம் தர வேண்டும் பா.ஜனதா

இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை குழு அறிவித் திருந்தது . ஆனால் இவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது .

ஆனால் இதை ஏற்க்க மறுத்துள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் பிரதமரே விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

இது குறித்து பா.ஜனதா பேச்சாளர் சையத் ஷனாவாஸ் ஹீசேன் தெரிவித்ததாவது:-

ஸ்பெக்ட்ரம் எஸ் அலைப்பட்டை ஊழல்-விவகாரத்தில் அரசின் நடவடிக்கை பாரதிய ஜனதாவிற்கு திருப்தி தரவில்லை . விண்வெளி-ஆராய்ச்சி கழகம் பிரதமரினுடைய நேரடி கட்டுப்பாட்டில்-இருந்தும் இந்த ஊழலுக்கு பிரதமர் பதில் தராதது சரி அல்ல. மௌனமாக இருக்கும்-பிரதமர் உடனடியாக இந்த ஊழலில் நடந்தது என்ன என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் .

{qtube vid:=iwWhRi5B1-A}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...