ராஜ்தானி விரைவுரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்துள்ளனர். ரெயில் விபத்தை அடுத்து அங்கு ரெயில்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி-திப்ரூகர் ராஜ்தானி விரைவு ரயில்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.