சதானந்த கவுடாவை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்ட பொன்னார்

 மத்திய ரெயில்வேதுறை அமைச்சர் சதானந்த கவுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துபேசினார்.

அப்போது, கன்னியாகுமரி ரெயில்நிலையத்தை முனையமாக மாற்றவும், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் பாராளுமன்றத்தில் அறிவித்ததற்காக பொன்னாடைபோர்த்தி, இனிப்புவழங்கி சதானந்த கவுடாவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

நாகர்கோவில் டவுண்ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணியினை துரிதபடுத்தவும், கன்னியா குமரி முதல் சென்னைவரை கிழக்கு கடற்கரை ரெயில்வேபாதை அமைக்கவும் சதானந்த கவுடாவிடம், பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கைவிடுத்தார். அதற்கு சதானந்தகவுடா, கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதியளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...