நீர் வளத்தை பெருக்க இரண்டு கழகங்களும் எண்ண செய்தன

 கர்நாடகத்து அணைகள் அனைத்தும் நிறம்பி வழிகின்றன. திறந்துவிடப்ப்ட்ட உபரி நீர் மட்டும் இன்றய நிலவரப்படி வினாடிக்கு 40,000 அன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேவேளையில் தமிழகத்தின் பல பகுதிகள் வரட்சியின் பிடியில் இருந்து இன்னும் மீளவே இல்லை….

சில இடங்களில் மக்கள் குடி நீருக்கே அவதியுற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அதிவிரைவில் ,இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 91 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது….

அப்போது தமிழக அரசு வேறு வழி இல்லாமல் மேட்டூர் அணையை திறந்து விடும். அப்போது வழக்கமான பயன்பாடுபோக எஞ்சிய உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் ….

தமிழகத்தில் வழக்கமான பருவமழைக்காலம் துவங்கப்படுவதற்கு முன்பே இந்த நிலை என்றால் இந்த வருட மழைக்காலம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத்தரும் என்பது ஆனந்தத்தின் எல்லை என கூறலாம் ….

எனினும் கூட 1967ல் இருந்து இன்றுவரை தமிழகத்தை திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

பல நீர்த்தேக்கங்கள் தமிழகத்தில் பெயரளவில் இருந்தாலும், நிரம்பி வழிந்ததாக சரித்திரமே இல்லை..

அனேகமாக அனைத்து குளங்களும் தூர் வாறப்படாமல், ஆகாயத்தாமரை செடிகளும், கருவேல மரங்களாலும் சூழப்பட்டு , பாழ் பட்டு கிடக்கின்றது.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய கத்தும் மாநிலக்கட்சிகள் விவசாயிகளின் ஜீவாதாரப்பிரச்சனையாகவும், பொதுமக்களுக்கு வாழ்வாதாரப்பிரச்சனையாகவும் இருக்கும் நதி நீர் விஷயத்தில் வாய் மூடி மெளனம் காத்தே வருகின்றது.

செழிப்பான அணைகளை இணைத்து, வரண்ட அணைகளுக்கு நீர் வரத்து ஆதாரங்களைப்பெருக்க இதுவரை இரண்டு கழகங்களும் என்ன செய்தது ?

1967 முதல் இன்றுவரை வெள்ளை அறிக்கையை தமிழக அரசிடமிருந்து ," மத்திய நீர் வளத்துறை " கேட்டுப்பெறவேண்டும்.

அப்போதுதான் இவர்களின் போலி அரசியல் வெளிச்சத்துக்கு வரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...