நமது ராணுவம் யாருக்கும் யாருக்கும் தலைவணங்காது

 நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 19முறை அத்து மீறியுள்ளதாகவும் இதற்க்கு இந்திய தரப்பும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி பார்லிமென்டில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்ய சபாவில் அருண் ஜெட்லி மேலும் கூறியதாவது: நமது ராணுவம் யாருக்கும் யாருக்கும் தலைவணங்காது. இதற்கு இந்த அரசும் அனுமதிக்காது.ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தின்போது, நரேந்திர மோடி, எல்லைப்பகுதியில் நடைபெறும் தாக்குதல் விவகாரத்தில் மன்மோகன்சிங் அரசு பலவீனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் தற்போதும் அதேநிலையை தொடர்ந்து நீடித்துவருவதாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, உங்களது ஆட்சி?க்காலத்தில், இந்திய ராணுவ வீரர்களின் தலைகள், பாகிஸ்தான் படைகளால் கொய்து செல்லப்பட்டன. ஆனால், எங்கள் ஆட்சியில் அது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லை, நடக்கவும் அனுமதிக்க மாட்டோம் . மோடி பதவியேற்ற பின்னர், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்த போது, எல்லையில் அமைதியை நிலவுவதை வலியுறுத்தினார் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...