சிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது .
பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். கடற்கரையோரம் இருக்கும் மக்கள் சுனாமி பயத்தால் வீடுகளில் இருந்து வெளியேறி மேட்டு பகுதிகளுக்கு சென்றனர். நிலநடுக்கம்
ஏற்பட்டு சுமார் 3 மணி நேரம் கழித்து மீண்டும் 2வது முறையாக மற்றொரு நிலநடுக்கம் உருவானது . ரிக்டர் அளவுகோலில் அது 6.3 ஆக பதிவாகி உள்ளது. சேத விபரங்கள் குறித்த முழு தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
{qtube vid:=9EVBBxQviWA}
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.