2019-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஸ்மார்ட் போன் வழங்கவேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது ; தகவல்தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலம் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல முடியும் என்று பிரதமர் நம்புகிறார்
சுகாதாரம், கல்வி உள்பட அரசின் பல்வேறுபணிகள் மொபைல் போன் மூலம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது, பிரதமர் கருதுகிறார். டிஜிட்டல் மயமாகும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும் என்பது பிரதமரின் திட்டமாகும் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.