திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடம் இ்ல்லை

 பாஜக.,வை எதிர்க்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடம் இ்ல்லை' என்று இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.

கோல்கட்டாவில், சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, மம்தாபானர்ஜி கூறியதாவது: பீகாரில், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுவும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும், காங்கிரஸ் கட்சியும் அணிசேர்ந்து உள்ளன. பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தகூட்டணி, இடைத் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்தில், பா.ஜ., பலம்பெறும் சூழ்நிலை உருவானால், எங்கள் கட்சியின் நீண்டநாள் எதிரிகளான, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பரிசீலிப்போம் இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்குப் பதில் அளிக்கும்வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், ''திரிணமுல் காங்கிரஸ்சுடன், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. மம்தாவின் கொள்கைகள் மற்றும் அரசியலால்தான், மேற்குவங்கத்தில், பாஜக., கால் பதிக்கத் துவங்கியுள்ளது. பா.ஜ.க,வை, நாங்களே தனியாகவே எதிர்ப்போம்,'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...