திட்டமிட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்

 திட்டமிட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்த்துள்ளார்.

தானே நகர சிவ சேனா தலைவர்கள் சஞ்சய் கேல்கர், வினய் சஹாஸ்ர புத்தே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில முக்கிய பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார்கள். அப்போது, பல்வேறு வகையான போக்கு வரத்து திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

முடிவில் மும்பை, நவி மும்பை, கல்யாண், பிவண்டி மற்றும் தானே உள்ளிட்ட நகரங்களில் திட்டமிடப்பட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என நிதின் கட்காரி உறுதி அளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.