பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் கைது

லட்சக்கணக் காண மதிப்புடைய அமெரிக்க கரன்சி மற்றும் டிராப்டுகளுடன் துபாய்க்கு சென்ற பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகரை டில்லியில் வைத்து வருமாண நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் பாடகர் ராகத்பத அலிகான் துபாய் செல்வதற்க்காக தனது இசை குழுவினருடன் டில்லி வந்து கொண்டிருந்தார். இவர்

டில்லி வந்ததும் வருமானவரி நுண்ணறிவு-பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் அதிரடி சோதனையை நடத்தினர். இதில் இவரிடம் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல் இருந்தன.

கணக்கில் காட்டபடாத இந்த பணம் குறித்து பாடகர் போதுமான தகவல் தரவில்லை . இதனை தொடர்ந்து பாடகரும் அவரது உதவியாளர் மற்றும் மானேஜர் ஆகியோரையும் போலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவரை விடுதலை செய்ய பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பாகிஸ்தான் மற்றும் இந்திய-தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரணை செய்து வருகிறார். இவரை மரியாதையுடன் நடத்துவதோடு விரைவில் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

{qtube vid:=jPQ95_qUISo}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...