நாட்டில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது

 பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் நாட்டில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது மோடி அரசு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெகுவாக பாராட்டியுள்ளார்.

வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அங்கு இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். ஜப்பான் பயணத்தை வெற்றிகரகமாக முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோ டி. இதன் மூலம் இந்தியாவில் வருங் காலத்தில் போதுமான அளவிற்கு நேரடி அன்னிய முதலீடு பெருமளவு குவியும் என எதிர்பார்க்கிறே ன். மேலும் நாட்டின் பொருளாதாவளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கி வளர்ச்சிப் பாதையில் மோடி அரசு கொண்டுசெல்கிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...