தூய்மை இந்தியா திட்டம் இன்று தொடங்குகிறது

 தூய்மை இந்தியா திட்டத்தை இன்று (2ம் தேதி) பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். சென்ற சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகையில், ''தூய்மை இந்தியா திட்டம், காந்திஜெயந்தி அன்று தொடங்கப்படும். இந்ததிட்டம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி இன்று (2ஆம் தேதி) டெல்லியில் தொடங்கிவைக்கிறார்.

இதையடுத்து, இன்று (2ம் தேதி) மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அலுவலகங்களுக்கு தவறாமல் வர வேண்டும் எனவும், அலுவலகங்களில் உள்ள கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இன்று காலை மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிடவேண்டும் எனவும், இதைத் தொடர்ந்து 9.45 மணியளவில் 'வாரந் தோறும் 2 மணி நேரம் அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்கு செலவிடுவேன். நான்வசிக்கும் இடத்தையும், அலுவலகத்தையும் அசுத்தப்படுத்த விடமாட்டேன். தூய்மை இந்தியா திட்டம்குறித்து கிராம, நகர மக்களிடையே விழிப் புணர்வு பிரசாரம் செய்வேன்' என்ற உறுதி மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...