'சுத்தமான இந்தியா' திட்டத்திற்கு கிராம பஞ்சாயத் திற்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று நிதின்கட்காரி அறிவித்துள்ளார்.
டெல்லியில் 'சுத்தமான இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின்கட்காரி, 'சுத்தமான இந்தியா' திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் வருடத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும். என அறிவித்தார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.