சர்ச்சைக்கு உள்ளான எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை-குழுவுக்கு விண்வெளி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது .
சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தம் சம்மந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்
நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி போன்றோரை மகாராஷ்டிர முதல் மந்திரி பிரித்விராஜ் சவாண் சந்தித்து ஆலோசனை-நடத்தினார். இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள பட்டபோது விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராகவும் பிரதமர்-அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் பிரித்விராஜ் சவாண் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.