பிஎஸ்என்எல் வைபை மோடத்தின் விலை இன்று முதல் குறைக்கப்படுகிறது என்று அவ்வலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "பி.எஸ்.என்.எல், எ.டி.எஸ்.எல், வைபை மோடம் விலையை குறைப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, தற்போது உள்ள விலையான ரூபாய் 2,100 லிருந்து இன்று முதல் ரூபாய் 1,800 ஆக குறைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.