டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை

 டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என பாஜக துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்து கட்சிகளுடன், டெல்லி துணைநிலை ஆளுநர் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார் . இந்நிலையில், பாரதிய ஜனதா

மாநில தலைவர்களான சதீஷ் உபாத் யாய் மற்றும் ஜெகதீஷ்முகி ஆகியோர் துணை நிலை ஆளுநரை சந்தித்து, கட்சியின் முடிவைக் தெரிவித்தனர்.

டெல்லியின் அரசியல் நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர்கள், பிரதமர் மோடியுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். அப்போது, போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் டெல்லியில் ஆட்சியமைக்க வேண்டாம் என பிரதமர் தெரிவித்தார். எனவே, தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...