குஷ்பு காந்தியாகவோ, காமராஜராகவோ முடியாது

 குஷ்பு எந்த காலத்திலும் காந்தியாகவோ, காமராஜராகவோ முடியாது என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘முதல் முறையாக நமது நாட்டை சேர்ந்த புலவருடைய பிறந்தநாளை நாடுமுழுவதும் உள்ள எல்லா நிலைகளிலும் கொண்டாடப்படும் என்று மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி அறிவித்தார். இது பெருமைகளிலே மிகப் பெரிய பெருமையாகும்.

தமிழை வடமாநிலத்திலும் பள்ளிக் கூடத்தில் பாட மொழியாக கொண்டு வர வேண்டும் என்று ஸ்மிருதி இராணியிடம் நான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது திருவள்ளுவரின் திருக்குறள் பாராளுமன்ற அவையில் அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது. ஸ்மிருதி இராணியை பார்த்து வாழ்த்துதெரிவித்த போது மற்றொரு கோரிக்கையும் வைத்தேன். அதாவது கவிஞர் பாரதியின் பாடல்களை தேசியளவில் எல்லா பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என்றேன்.

தமிழின் பெருமையை சொல்லி ஆட்சிக்குவந்து தமிழர்களின் தமிழ் உணர்வை தூண்டிவிட்டு வடக்கு, தெற்கு மொழி வேறுபாடுகள் என்றெல்லாம் வித்தியாசம்பாடி வந்த தமிழக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி அரசு செயல்பட தொடங்கி யுள்ளது. இந்த நாட்டில் அனைத்து மொழிமக்களும் மதிக்கப்படுவார்கள் என்பதற்கு திருக்குறள் தேசிய அளவில் கொண்டாட இருப்பதே ஒரு எடுத்துக் காட்டாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...