அமெரிக்காவில் கவர்னர் பதவியை பிடித்துள்ள 2-வது இந்தியர்; நிக்கி ஹேலே

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையுடன் சேர்ந்து 37 மாகாண கவர்னர் தேர்தல் நடந்தது. இதில் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இந்திய வம்சா வழியை சேர்ந்த நிக்கி ஹேலே குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்
அவர் 52 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் வின்சென்ட் ஷேகாலுக்கு 47 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.
இந்திய வம்சாவழியை சேர்ந்த பாப்பிஜிந்தால் ஏற்கனவே லூசியானா மாநில கவர்னராக இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் கவர்னர் பதவியை பிடித்துள்ள 2-வது இந்தியர் ஆவார்.

இந்த வெற்றி குறித்து நிக்கி ஹேலே பேசியதாவது , “எனது வெற்றி மக்களின் உரிமை குரலுக்குக் கிடைத்த வெற்றி. எங்களுகாக உழைக்கும் அரசுதான் எங்களுக்கு வேண்டும் என மக்கள் கூறினார்கள். அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய நான் உழைப்பேன்.
மக்களுக்கு புதிய புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன். வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி தெற்கு கரோலினாவை முதல் மாநிலமாக மாற்றுவேன்.
எனது வெற்றி பெண்களுக்கு கிடைத்த பெருமையாகவும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையாகவும் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பிரதிநிதிகள் சபைக்கு (எம்.பி.) போட்டியிட்ட இந்தியர் மனான்திரிவேதியும், வெற்றி பெறும் நிலையில் இருக்கின்றார். இவர்கள் தவிர இன்னும் நான்கு இந்தியர்களும் பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் தோல்வி பெறும் நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...