மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் மதமாற்ற தடுப்புச்சட்டத்தை கொண்டுவரட்டும் என ஆர்.எஸ். எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மோகன் பகவத், " மத மாற்றத்தை நீங்கள் விரும்பவில்லை எனில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவாருங்கள்.
மற்ற மதங்களிலிருந்து இந்துமதத்திற்கு மாறுவதை எதிர்ப்பவர்கள், இந்து மதத்திலுள்ளவர்களை மற்ற மதங்களுக்கு மாற்றுவதையும் நிறுத்தவேண்டும். ஒருவர் இந்துவாக மாறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்துக்களையும் மாற்றக் கூடாது.
அதே சமயம் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது ஆசைகாட்டியோ மதமாற்றம் செய்யப்பட்டவர்களை நாங்கள் மீண்டும் இந்துமதத்திற்கு கொண்டு வருவோம். இந்து சமாஜ் விழித்துக் கொண்டுவிட்டது. யாருக்காகவும் பயப்படாது. இந்துக்கள் இந்தியாவுக்குள் எங்கிருந்தோ வரவில்லை. இது எங்களது இந்துதேசம்" எனக் கூறியுள்ளார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.