செராபுதின் என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார்

 செராபுதின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சொராபுதீன் ஷேக்குக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு

இருப்பதாகக்கூறி அவரையும், அவரது மனைவி கௌசர் பீயையும் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலம், காந்தி நகரில் போலீஸhர் சுட்டுக்கொன்றனர்.

இந்த எண்கவுன்ட்டர் சம்பவத்தில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்து அமித் ஷாவிற்கு தொடர்ப்பு இருப்பதாக அன்றைய காங்கிரஸ் அரசு பொய் குற்றச்சாட்டை புனைந்தது. இது தொடர்பான அவர் மீதான வழக்கு கடந்த 2012ம் ஆண்டு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா உள்பட 38 பேருக்கு இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது அமித்ஷாவிற்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...