அவசியம் என கருதினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று , பொது கணக்கு குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார் .
2g ஊழல் தொடர்பாக, பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன்பாக ஆஜராக தயார் என மன்மோகன்சிங் அந்த குழுவுக்கு ஏற்க்கனவே கடிதம் எழுதியிருந்தார் .
இந்தநிலையில், இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி தெரிவித்ததாவது ,
விசாரணைக்காக பிரதமரை அழைக்க பொது-கணக்கு குழுவிற்க்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் எங்களிடம் இருக்கிறது அவசியம் என கருதினால், பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று தெரிவித்தார்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.