அவசியம் என கருதினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று , பொது கணக்கு குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார் .
2g ஊழல் தொடர்பாக, பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன்பாக ஆஜராக தயார் என மன்மோகன்சிங் அந்த குழுவுக்கு ஏற்க்கனவே கடிதம் எழுதியிருந்தார் .
இந்தநிலையில், இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி தெரிவித்ததாவது ,
விசாரணைக்காக பிரதமரை அழைக்க பொது-கணக்கு குழுவிற்க்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் எங்களிடம் இருக்கிறது அவசியம் என கருதினால், பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று தெரிவித்தார்
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.