ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக்கொடியேற்றினார்

 நாடு முழுவதும் இன்று 66- வது குடியரசு தினவிழா கோலகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்புவிருந்தினராக இந்தியா வந்துள்ளார். டெல்லி அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். போர் நினைவுச் சினனத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். .

டெல்லி ராஜ் பாத் சாலையில் குடியரசு தின விழா இன்று காலை தொடங்கியது. விழாவில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி வரவேற்றார். விழா நடக்கும் இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அழைத்து செல்லப்பட்டார். விழாநடக்கும் இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, மேலும் மந்திரிகள் வரவேற்றனர்.பின்னர் தேசியகொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் ஒலிக்கப்ட்டது. பின்னர் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரணாப் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...