2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்தேன் என்று முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் அருண் செளரி கூறினார்.
அலைக்கற்றை ஊழல்-தொடர்பாக 50பக்க ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அலைக்கற்றை ஊழல்
வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா அப்ரூவராக மாறி ஊழலில் யார்யார் பயனடைந்தார்கள் என்கிற விபரங்களை அம்பலப்படுத்த வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்
{qtube vid:=yLI2EID0C4Q}
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.