மதரீதியான வேறுபாட்டுக்கு யாரையும் ஆளாக்காமல், எல்லோருடனும் இணைந்து வாழ வேண்டும்

 வேற்றுமை போற்றப்பட வேண்டும், மதரீதியான வேறுபாட்டுக்கு யாரையும் ஆளாக்காமல், எல்லோருடனும் இணைந்து வாழ வேண்டும்'' என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்,மேலும் கூறியதாவது ''எல்லா சமுதாய மக்களுடனும் இணைந்து வாழவேண்டும்'' வேற்றுமை போற்றப்பட வேண்டும். அதை எதிர்க்கக்கூடாது. பலதரப்பட்ட பாரம்பரியம், வழிபாடுகளை பின்பற்றும் மக்களை மதரீதியான வேறுபாட்டுக்கு ஆளாக்கக் கூடாது. எல்லோருடனும் நாம் இணைந்து வாழவேண்டும்.

இந்த பிரபஞ்சம் பல வேறுபட்ட பகுதிகள் அல்ல. ஒரே உயிர்ப் பொருள்தான். ஒவ்வொருவரும் மற்றவர் நலனில் அக்கறைசெலுத்தி நலமுடன் வாழவேண்டும். பலதரப்பட்ட மக்கள், சகிப்பு தன்மையுடன் ஒன்றாக இணைந்து வாழவேண்டும். அதைத் தான் நமது பாரம்பரியம் கூறுகிறது. பல பாரம்பரியங்கள் வெவ்வேறாக தோன்றலாம். ஆனால் எல்லாமே ஒன்றுதான். இதுதான் நிரந்தர உண்மை.இவ்வாறு மோகன்பகவத் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...