உத்தரப்பிரதேச மாநிலம் காசி யில் உள்ள கங்கைக் கரைகளில் பிஎஸ்என்எல் சார்பில், இலவச வைஃபை சேவை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள காசி, வாரணாசி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தெய்வீக நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் வாரணாசியில் கங்கை ஆற்றின் கரைகளில் மிகவும் பழமையான படித்துறைகள் உள்ளன. இங்குவரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், தசாஸ்சுவமேத கரை மற்றும் சிஸ்லா கரைகளில் முதல் கட்டமாக இச்சேவை தொடங்கப் பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாரணாசி உலகின் சிறப்பான தெய்வீக சுற்றுலா தலமாக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்தது நினைவுகூரத்தக்கது
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.