காசி யில் உள்ள கங்கைக் கரைகளில் இலவச வைஃபை சேவை

 உத்தரப்பிரதேச மாநிலம் காசி யில் உள்ள கங்கைக் கரைகளில் பிஎஸ்என்எல் சார்பில், இலவச வைஃபை சேவை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை தொடங்கி வைக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள காசி, வாரணாசி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தெய்வீக நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் வாரணாசியில் கங்கை ஆற்றின் கரைகளில் மிகவும் பழமையான படித்துறைகள் உள்ளன. இங்குவரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், தசாஸ்சுவமேத கரை மற்றும் சிஸ்லா கரைகளில் முதல் கட்டமாக இச்சேவை தொடங்கப் பட உள்ளது.

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாரணாசி உலகின் சிறப்பான தெய்வீக சுற்றுலா தலமாக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்தது நினைவுகூரத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...