பிரதமரை சந்திக்கும் ஆவலில் நிதிஸ்

 பீகார் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கபட்ட நிதிஷ் குமார் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளார். பீகார் மாநில முதல்வராக 4வது தடவையாக நிதிஷ் குமார் பதவி ஏற்றார். அவருடன் 22 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.புதிய அமைச்சரவை விரைவில் பட்ஜெட் தயாரிப்புக்கான ஏற்பாடுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருந்தார். இதற்கு நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நிதிஷ் குமாரிடம் தற்போது மாற்றம் ஏர்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முன்பு மோடி என்ற பெயரை கேட்டாலே நிதிஷ் குமாருக்கு பிடிக்காது. மோடியை பிரதமர் பதவிக்கு பாஜக அறிவித்த போது அவர், அந்தகூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது அவரிடம் மோடி மீதான எதிர்ப்புமனநிலை நீங்கிவிட்டதாக தெரிகிறது. பொதுவாக மாநில முதல்வர் பதவி ஏற்பவர்கல், பிரதமரை சந்தித்து பேசுவது வழக்கம் அந்த மருபுபடி நிதிஷ் குமார் விரைவில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது பீகார் மாநிலத்துக்கு, சிறப்புநிதி ஒதுக்கீடாக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்ய நிதிஷ் குமார் கோரிக்கை விடுப்பார். மோடி அதை ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...