தமிழக அரசுக்கு மீனவர் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறை தேவை

 தமிழக – இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தையை வரும் 11ம் தேதி நடத்த இயலாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்த வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டதேதியில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவை தெரிவிக்கும்படி கேட்டு இருந்தது. இதற்கு நேற்று பதில் கடிதம் அனுப்பியுள்ள தமிழக தலைமை செயலாளர் ஞான தேசிகன் வரும் 11-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்த இயலாது என்று கூறியுள்ளார்.

வரும் 15-ம் தேதிக்கு பின்னர் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தமிழக அரசுக்கு மீனவர் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறை தேவை . மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தனி கவனத்துடன் செயல்படுகிறது மீனவர்களின் படகை மீட்பது உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...