பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்வுகண்டு வரும் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. தற்போது மின்சாரம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 35-க்கும் அதிகமான தீர்ப்பாயங்கள் இயங்கி வருகின்றன.
இதில் ஒரேமாதிரியான பிரச்னை தொடர்பான நடவடிக்கைகளை கொண்ட தீர்ப்பாயங்களை ஒருங் கிணைத்து அதன் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக மத்திய சட்டமைச்சகம் அனைத்து துறைகளின் அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. . பிரச்னைகளுக்கு விரை வாகவும் சுமூகமாகவும் தீர்வுகாண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.