தினமும் 4 மணி நேரமாவது மக்கள் குறைகளை கேளுங்கள்

 பிரதமரின் வாரணாசியில் தினமும் சுமார் 4 மணி நேரமாவது மக்கள்குறைகளை கேளுங்கள் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எம்எல்ஏ.,க்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பிரதமர் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்

பேரில் கடந்த சிலநாட்களாக வட மாநிலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில்சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இதனையொட்டி அவர் இரண்டு நாள்பயணமாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு வந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் வாரணாசியில் பிரதமர் அலுவலகம் திறக்கப்பட்டபோது குறைகளை கேட்க யாரும் இல்லை என அவரிடம் புகார் தெரிவித்தார். இதனை யடுத்து இந்தவிவகாரம் டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பின்னர் வாரணாசி தொதியில் உள்ள 6 எம்எல்ஏக்கள் மற்றும் எம்சிக்கள் ஆகியோரை அழைத்து மத்திய அமைச்சர் ஜெட்லி உத்தர விட்டார் என்று செய்திதொடர்பாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...