ஏமனில் சிக்கியவர்களை மீட்பதில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளோம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக-வின் 2 நாள் செயற் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அருண்ஜேட்லி, "ஏமனில் என்ன நடந்திருந்தாலும் சரி, மீட்பு நடவடிக்கை நாம்செய்த மிகப் பெரிய சாதனையாகும். இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் 32 பேரையும் நாம் மீட்டுள்ளோம் என்றார் . இந்தியா இதுவரை ஏமனிலிருந்து 4,500 பேரை காப்பாற்றி அழைத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.