ஏமனில் சிக்கியவர்களை மீட்பதில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளோம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக-வின் 2 நாள் செயற் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அருண்ஜேட்லி, "ஏமனில் என்ன நடந்திருந்தாலும் சரி, மீட்பு நடவடிக்கை நாம்செய்த மிகப் பெரிய சாதனையாகும். இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் 32 பேரையும் நாம் மீட்டுள்ளோம் என்றார் . இந்தியா இதுவரை ஏமனிலிருந்து 4,500 பேரை காப்பாற்றி அழைத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.