தன்னை பற்றிய ஒபாமாவின் கருத்து மனதை தொடுவதாக உள்ளது

 தன்னை பற்றிய அதிபர் ஒபாமாவின் கருத்துக்கள் மனதை தொடுவதாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அத்துடன் மோடி குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த கருத்துக்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அதில் : "டீக்கடைக் காரரான தனது தந்தைக்கு உதவி செய்வதன் மூலம் தனது குடும்பத்துக்கு உதவியாக இருந்தவர் மோடி. தற்போது அவர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக உள்ளார். டீக்கடை யிலிருந்து பிரதமர் வரையிலான அவரது இந்தவாழ்க்கை வரலாறு, இந்தியாவின் பேராற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது". என்று ஒபாமா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னை பற்றிய ஒபாமாவின் இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் வலை தளத்தில், ஒபாமாவின் வார்த்தைகள் தன்னுடைய மனதை தொட்டு விட்டதாகவும், மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...