பிரதமருடன், மம்தா பானர்ஜியும் வங்கதேசம் பயணம்

 பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச சுற்றுப் பயணத்தின் போது, அவருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்கிறார் .

இந்தப் பயணத்தின் போது டீஸ்தா நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்கபடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. டீஸ்தா நதிநீர் பங்கீடுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் மம்தாவின் எதிர்ப்புகாரணமாக அது இறுதிநேரத்தில் கைவிடப்பட்டது.

டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வங்கதேசத்தில் நீர் பற்றாக் குறை ஏற்படும். இதனை எதிர் கொள்வதற்கு டீஸ்தா நதிநீர் வங்கதேசத்துக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

நதிநீர் பங்கீடுகுறித்த மேற்கண்ட ஒப்பந்தம் மோடி பயணத்தின் போது நிறைவேறும் என்று நம்புவதாக வங்க தேசம் கூறியுள்ளது. அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 'இந்த விஷயத்தில் மேற்கு வங்க அரசிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...