10 கோடி பேர் பிரதமரின் காப்பீட்டு திட்டங்களில் இணைந்தனர்

 பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் இரண்டு சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப் படுத்தினார். அதாவது, பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா ஆகிய காப்பீட்டு திட்டங்களையும், அடல்பென்சன் யோஜனா என்ற பென்சன் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், இந்த சமூகபாதுகாப்பு திட்டங்களில் இதுவரை 10.17 கோடி பேர் இணைந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதாவது, வெறும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே 10 கோடி பேர் பிரதமரின் காப்பீட்டு திட்டங்களிலும், 2 லட்சம்பேர் அடல்பென்சன் திட்டத்திலும் இணைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களை தனியார் வங்கிகளும்கூட வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...