பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் இரண்டு சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப் படுத்தினார். அதாவது, பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா ஆகிய காப்பீட்டு திட்டங்களையும், அடல்பென்சன் யோஜனா என்ற பென்சன் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில், இந்த சமூகபாதுகாப்பு திட்டங்களில் இதுவரை 10.17 கோடி பேர் இணைந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதாவது, வெறும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே 10 கோடி பேர் பிரதமரின் காப்பீட்டு திட்டங்களிலும், 2 லட்சம்பேர் அடல்பென்சன் திட்டத்திலும் இணைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களை தனியார் வங்கிகளும்கூட வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.