திரிபுரா, அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையில் இருதேசிய நெடுஞ்சாலை

 திரிபுரா, அசாம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், இருதேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்துள்ளார்.

திரிபுராவில் இருந்து கோமதி மாவட்டம், உதய் பூரை இணைக்கும் சாலையை, இருவழி பாதையாக மாற்றும் திட்டத்துக்கான, அடிக்கல் நாட்டும்விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட, நிதின் கட்காரி கூறியதாவது:திரிபுரா மாநில அரசு, சப்ரூம் நகரிலிருந்து, அசாமில் குகிடால்பகுதியை இணைக்கும் வகையிலும், கோவாய் பகுதியை, தலை நகர் திரிபுராவுடன் இணைக்கும் வகையிலும், புதிதாக இருதேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டுமென, நீண்டகாலமாக கோரி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், இவ்விரு நெடுஞ் சாலைகளையும் நிர்மாணிக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இப்பணிகள், 801 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...