வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது

 வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குவதாக மத்திய சட்டமந்திரி சதானந்த கவுடா குற்றம் சாட்டி உள்ளார்.

சதனாந்த கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

லலித்மோடி விவகாரத்தில் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் சில உதவிகளை செய்துள்ளார். அது பெரியகுற்றம் அல்ல. ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயும் எந்தகுற்றமும் செய்யவில்லை.

இதேபோல் வியாபம் பிரச்சினையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் தான் தானாக முன்வந்து சி.பி.ஐ. விசாரணைக்கு தயார் என அவரே அறிவித்தார். இவர்கள் தவறு செய்ய வில்லை என்பதை பாஜ தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஆனால் பா.,ஜனதா அரசு மீது குற்றம்சொல்வதற்கு வேறு எதுவும் கிடைக்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இந்த பிரச்சினைகளை பெரிதாக்குகின்றன. காங்கிரஸ்க்கு வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை முடக்குகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.என்று சதானந்த கவுடா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...