தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று புழல்சிறைக்கு சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களை சந்தித்து ஆறுதல்கூறினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களை போராட்டத்துக்கு வைகோ தூண்டிவிடுகிறார். மாணவர்களை தூண்டிவிட்டு போர்க்களத்துக்கு வரவைப்பது நல்லதல்ல. அறவழியில் போராட்டம் நடத்தப்படவேண்டும். வன்முறையாக இருக்கக் கூடாது. தற்போது தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
உடனடியாக தமிழகத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளை மூடவேண்டும். வருகிற 10-ந்தேதி தமிழக பா.ஜ.க சார்பில் பெரியபோராட்டம் நடத்த இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.