பிரதமர் நரேந்திர மோடி, வரும் 18ம்தேதி வாரணாசி செல்ல உள்ளார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளம் அவர் அன்று இரவே, டில்லி திரும் புகிறார். டில்லி திரும்பும் போது, வாரணாசி முதல் பபாட்பூர் ஏர்போர்ட் வரையிலான 20 கிலோ மீட்டர் தூரத்தை, பிரதமர் மோடி, சாலை வழியாக கடக்க உள்ளார்.
இதற்காக, அம்மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, லோக் சபா தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் நி்ன்று வெற்றிபெற்றார். பின், வதோதரா தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.