Popular Tags


சர்வதேச யோகாதினத்துக்கு உற்சாகமான வரவேற்பு

சர்வதேச யோகாதினத்துக்கு  உற்சாகமான வரவேற்பு சர்வதேச யோகாதினத்துக்கு இந்த அளவு உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் ....

 

மோடியின் தலைமையில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது

மோடியின் தலைமையில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொருளா தாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்துவருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலகா பாத்தில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ....

 

மோடியின் சித்தாந்தம் வரலாற்று தயக்கங்களை தீர்த்துள்ளது

மோடியின் சித்தாந்தம் வரலாற்று தயக்கங்களை தீர்த்துள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ள ஒபாமா நிர்வாகம், அவரது சித்தாந் தத்தால் இந்திய அமெரிக்க உறவில் ....

 

ஆப்கன் – இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்தார்

ஆப்கன் – இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்தார் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து ஹீரட்மாநிலத்தில், ஆப்கன் - இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்திருக்கிறார். நீர்மின் அணைத்திட்டத்தின் நிறைவை குறிக்க ....

 

பாஜக.,விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி

பாஜக.,விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு  நன்றி 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக.,விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அசாம்மாநில பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டுவிட்டரில் கூறியுள்ள வாழ்த்துசெய்தி, ....

 

10 வயது பள்ளிசிறுமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றிதெரிவித்து கடிதம்

10 வயது பள்ளிசிறுமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றிதெரிவித்து கடிதம் தேசநலனுக்காக அறிமுகம் செய்த திட்டங்களை பாராட்டி கடிதம் எழுதிய 10 வயது பள்ளிசிறுமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றிதெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரத்தை ....

 

மக்கள் குறைகளை ஒருமாதத்துக்குள் தீர்க்கவேண்டும்

மக்கள் குறைகளை ஒருமாதத்துக்குள் தீர்க்கவேண்டும்  மக்கள் குறைகளை ஒருமாதத்துக்குள் தீர்க்கவேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் 60 நாட்களுக்குள் அந்த குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். துடிப்பான ....

 

குழந்தைகள் சமுகப் பணிகளை தொடர்ந்து செய்து தங்களது நல்லகுணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்

குழந்தைகள் சமுகப் பணிகளை தொடர்ந்து  செய்து தங்களது நல்லகுணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்  வீரதீர செயல்கள் புரிந்த 25 குழந்தை களுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தேசிய வீரதீர விருதுகளை வழங்கி கவுரவித்தார். துன்பத்தில் சிக்கிய மனிதர்களை காப்பாற்றி சாகசம் புரிந்த ....

 

2022- ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு

2022- ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு 2022- ம் ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது, அனைவருக்கும் சொந்தவீடு இருக்க வேண்டும் என்பதே எனது  கனவு என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். கேரளா ....

 

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையை காங்கிரஸ்கட்சி வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...