டிசம்பர்-6, 2012 அன்று கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியின் "சொல்புதிது" நிகழ்ச்சியில் அயோத்தி "பிரசினை" குறித்து ஒருவிவாத நிகழ்ச்சி ஒளிபரப் பாகியது. விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் பால. கௌதமன் ....
அயோத்தியை முன்னிறுத்தி, ஒளத் என்ற பெயரில் தோற்று விக்கப்பட்ட சமஸ்தானம் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் முகலாய ஆட்சி பலவீனமடையலானதும் சுயேச்சையாக இயங்கத் தொடங்கியது. அதுவரை நவாப் வஜீர் ....