அயோத்தியாவில் ராமர்கோயில் கட்டுவது உறுதி என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் . உ.பி., மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராஜ்நாத்சிங், அயோத்தியாவில் திட்டமிட்டபடி ராமர்கோயில் கட்டப்படும் என தெரிவித்தார் .
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.